நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன்அவர்கள் முன்னிலையில் கிருமிநாசினி மருந்து ஸ்பிரேயர் மூலம் தெளிக்கப்பட்டது

நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா  குமரேசன்அவர்கள் முன்னிலையில் கிருமிநாசினி மருந்து ஸ்பிரேயர் மூலம் தெளிக்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


மேற்கு காலனி, அம்பேத்கர்நகர் பகுதியில் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.புஷ்பா குமரேசன்மற்றும் டேங்க் ஆப்ரேட்டர் முருகன் மற்றும் வழக்கறிஞர் தமிழ்மணி மற்றும் முருகேசன், வெங்கடேசன், ஆறுமுகம்,உள்ளிட்ட இளைஞர்கள் முன்னிலையில் கிராமத்தில் எல்லா தெருக்களிலும் வீடுவீடாக சென்று கொரோனா வைரஸ் வராமல் தடுக்க  கிருமிநாசினி மருந்து அடிக்கப்பட்டது...


Popular posts
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு இஸ்லாமிய இளைஞர் குழு சார்பாக அசைவ உணவு வழங்கப்பட்டது
Image
கொரோனா எச்சரிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றவில்லை - பிரதமர் மோடி வருத்தம்
Image
நாளை காலை 5 மணி முதல் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கும் - போக்குவரத்து துறை
Image
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அதிகாலையில் விற்பனை செய்ய வைத்திருந்த பழங்களை அடாவடியாக எடுக்க சொன்னா பெரியகுளம் நகராட்சி:
Image