நாடு முழுவதும் மின்சார ஆற்றலுக்கான வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை

நாடு முழுவதும் மின்சார ஆற்றலுக்கான வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றுக்கு பல மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

தமிழகத்திலும் மின்சார வாகன பயன்பாட்டை கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, கடந்த ஆகஸ்டு 26ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் 2 மின்சார பேருந்துகள் சேவையை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


Popular posts
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு இஸ்லாமிய இளைஞர் குழு சார்பாக அசைவ உணவு வழங்கப்பட்டது
Image
கொரோனா எச்சரிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றவில்லை - பிரதமர் மோடி வருத்தம்
Image
நாளை காலை 5 மணி முதல் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கும் - போக்குவரத்து துறை
Image
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அதிகாலையில் விற்பனை செய்ய வைத்திருந்த பழங்களை அடாவடியாக எடுக்க சொன்னா பெரியகுளம் நகராட்சி:
Image
நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன்அவர்கள் முன்னிலையில் கிருமிநாசினி மருந்து ஸ்பிரேயர் மூலம் தெளிக்கப்பட்டது
Image