சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை தினமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகிறது.

பரிசோதனை முயற்சியாக இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில், சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை தினமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்தில் 32 பேர் உட்கார்ந்து கொண்டும், 25 பேர் வரை நின்று கொண்டு செல்ல முடியும். பேட்டரி ஸ்வேப்பிங் தொழில்நுட்பம் கொண்ட இந்த பேருந்தில் இரு பேட்டரிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு பேட்டரியை ஒரு மணிநேரம் சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 50 கி.மீ வரை இயக்க முடியும்.

4 கி.மீ-க்கு ஒருமுறை பேட்டரி ஸ்வேப்பிங் செய்வதன் மூலம், இந்த பேருந்தை ஒரே இயக்கத்தில் அதிகப்பட்சமாக 20 கி.மீ வரை இயக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்தது.

தமிழக அரசின் மின்சார பேருந்தில் குளிர்சாதன வசதி, சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி, பேருந்து நிறுத்தத்தை ஒலி பெருக்கி மூலம் சொல்லும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.


Popular posts
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு இஸ்லாமிய இளைஞர் குழு சார்பாக அசைவ உணவு வழங்கப்பட்டது
Image
கொரோனா எச்சரிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றவில்லை - பிரதமர் மோடி வருத்தம்
Image
நாளை காலை 5 மணி முதல் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கும் - போக்குவரத்து துறை
Image
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அதிகாலையில் விற்பனை செய்ய வைத்திருந்த பழங்களை அடாவடியாக எடுக்க சொன்னா பெரியகுளம் நகராட்சி:
Image
நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன்அவர்கள் முன்னிலையில் கிருமிநாசினி மருந்து ஸ்பிரேயர் மூலம் தெளிக்கப்பட்டது
Image